Posts

Showing posts from November, 2025

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

பெரியகுளம் வட்டாட்சியர்,  நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி  ஆக மூன்று  மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக. எனது சிந்தனையும் செயலும்.( 22/11/25) செயல்- 1.  கீழே கண்ட செய்தியை தமிழ்நாட்டில் உள்ள பத்து சட்ட போராளிகளுக்கு நேற்று அனுப்பி பதிலையும் பெற்றேன்.  எனது சிந்தனையும் செயலும் சரியா? தவறா?  பொதுப்பாதை போன்ற பொது மக்கள் பிரச்சனை மற்றும் முறைகேடாக உற்பத்தி செய்யப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய கோரிய குறைதீர் மனுக்கள் மீது முறைப்படி விசாரிக்க தவறிய, கடமையை செய்யாத(dereliction of duty)  வட்டாட்சியர்,  நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி  ஆக மூன்று பேரும் “அரசு குடிமை பணி விதிகள் 17 (2) , மற்றும் அரசு ஊழியர் நடத்தை விதிகள் - 1975 இன் 20வது பிரிவு படியும், இந்திய தண்டனை சட்டம் - 1860 இன் 166வது பிரிவு படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்  ஆகும்”  எனவே, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 1986 இன் பிரிவு 12 இன் படி நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்துள்ளேன். தங்களின் அறிவுரைக்காக  க...

பெரியகுளம் DSP நினைவூட்டல் கடிதம்.

    ஒப்புதல் அட்டையுடன் பதிவுத்தவள்.   17/11/25. மனுதாரர். ஹாஜி.S.முஹம்மது, Age 74/25. S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு  வடகரை.  பெரியகுளம். கைபேசி: 9345562420.   பெறுநர் :  திரு.  காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், பெரியகுளம் சரகம்   பெரியகுளம்  பார்வை: Cheating (TN/HOME EXC / THN /P/PORTAL / 02NOV25 / 16694738. பொருள்: நினைவூட்டல் கடிதம் ஐயா,  பார்வையில் கண்ட எனது குறைதீர் மனுவில் கண்ட பொது ப்பாதை ஆக்கிரமிப்பை முறைப்படி ஆய்வு செய்து அகற்றி தர வேண்டிய பொறுப்பும்  கடமையும், வருவாய்த்துறைக்கும்  மேற்படி பாதை ஆக்கிரமிப்பில் பெரும் பங்கு வகிக்கும்  கந்து வட்டி குழுவின் சட்ட விரோத நடவடிக்கைகளை பெரியகுளம் நகரில் கட்டுப்படுத்தும் பொறுப்பும்  கடமையும் காவல்துறையை சார்ந்தது என்பது எனது ஆழமான நம்பிக்கை.  பெரியகுளம் தாலுகா  கிராமம் சர்வே எண் 1 2 3 4 5 மற்றும் 59/ 2.  நிலங்களில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்நாள் சேமிப்பை முடக்கி உள்ளோம் என்பதையும், இதில் 80 % மேல் “பிற்படுத்தப...

Real Estate Vs. Participatory Action Research - PAR

பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சியை (Participatory Action Research - PAR) எனது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு எவ்வாறு உபயோகப்படுத்துவது? பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சி (Participatory Action Research - PAR) என்பது உங்கள் ரியல் எஸ்டேட் விற்பனைத் திட்டத்திற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஒரு சக்திவாய்ந்த அணுகுமுறையாகும். 🤝 PAR எவ்வாறு உதவுகிறது? PAR-இன் மையக் கொள்கை என்னவென்றால், ஒரு சிக்கலைத் தீர்ப்பதில் அல்லது ஒரு திட்டத்தை மேம்படுத்துவதில், அச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் (இந்தச் சூழலில், உங்கள் வாடிக்கையாளர்கள், விற்பனைக் குழு அல்லது சமுதாயம்) ஆராய்ச்சியாளர்களாகவும் செயல் முகவர்களாகவும் இணைந்து செயல்படுவதுதான். உங்கள் ரியல் எஸ்டேட் விற்பனைத் திட்டத்தில் PAR-ஐப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அடையும் முக்கிய நன்மைகள் இங்கே: 1. 🎯 வாடிக்கையாளர்களின் தேவைகளைத் துல்லியமாகப் புரிந்துகொள்ளுதல்  * ஆழமான நுண்ணறிவு: வாடிக்கையாளர்களை வெறும் ஆய்வுக் கருவியாகப் பார்க்காமல், அவர்களை உங்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்வதன் மூலம், அவர்களின் உண்மையான தேவைகள், அச்சங்கள் மற்றும் விருப்பங்களைப் பற்ற...

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

கூகுள் ஜெமினி இடம் நான் கேட்ட மூன்று கேள்விகளும் பதிலும் கேள்வி : 1 இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன? 🤝 வணக்கம்! நீங்கள் கேட்டது இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் (Whistleblowers Protection Act) பற்றியது. இந்தியாவில் இந்தச் சட்டம் இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம், 2014 (Whistleblowers Protection Act, 2014) என்ற பெயரில் உள்ளது. 🏛️ இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன? இந்தச் சட்டம் அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல், அதிகாரத்தை அல்லது விருப்பத்தைப் (discretion) தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றிய தகவல்களை வெளியிடும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு பொறிமுறையை (mechanism) உருவாக்குகிறது. 🌟 முக்கிய அம்சங்கள்:  * பணி என்ன? அரசு ஊழியர்களின் ஊழல், அதிகாரத்தை வேண்டும் என்றே தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளைப் பற்றிய புகார்களைப் பெற்று, விசாரித்து நடவடிக்கை எடுக்கும் ஒரு முறையை உருவாக்குகிறது.   * யாருக்கான பாதுகாப்பு?  அரசாங்கத்தின் தவறான செயல்பாடுகளை வெளிக்கொணரும் அரசு ஊழியர்கள் உட்பட எந்தவொரு நபருக்கும் இந்தச் சட்டம் ப...

Complient DSP. Periyakulam

முறைப்படியான விசாரணை வேண்டி தமிழக முதல்வர் முகவரி துறையின் கீழ் பணிந்து சமர்ப்பிக்கும் மனு     மனுதாரர். ஹாஜி. S. முஹம்மது, Age 74/25. S/O. சேக் முஹம்மது   . பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம். கைபேசி: 9345562420.     பெறுநர்:   திரு.   காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள், பெரியகுளம் சரகம்   . பெரியகுளம்     ஐயா, பொருள் :   பெரியகுளம், எண்டபுளி கிராமம் ச. என் 5/2 A ல் (செம்மண் குழி) தொடங்கி ச. என் -   60,61 ல் ( மதுரை மெயின் ரோடு) முடியும் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றல் -   கந்துவட்டி குழுவின்   சட்ட விரோத நடவடிக்கைகள் சம்பந்தமாக   முறைப்படியான விசாரணை வேண்டி   பணிவுடன் சமர்ப்பிக்கும் மனு.   பார்வை:   16/52025 தேதி பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “ உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் மனு எண் 73/25. ” 74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில்   குடியிருந்து வருகிறேன். பார்வையில் கண்ட மனுவின் மீது முறைப்படியான விசாரணை இல்லாத காரணத...