Posts

Showing posts from 2023

சன்ஸைன் எஸ்டேட் வழக்கு ..மேல் முறையீடு.

மேல் முறையீடு. மனுதார்: ஹாஜி.S. முகம்மது,(வயது- 72) ( 9345562420) த/பெ. சேக் முகமது பங்களா பட்டி  - ரோடு, ரஹ்மத் பள்ளிவாசல் அருகில். பெரியகுளம் - அஞ்சல்   தேனி மாவட்டம். பெறுநர் : - திரு.  காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,  தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தேனி. பார்வை:  பழனி செட்டி காவல் நிளையம். 1.N.Ref: 368/ZOHO/SDO - T/2023. 2.N.Ref: 322/ZOHO/CO- PCP/2023. ஐயா, 1)   72 வயது முதியவனான நான் மேற்கண்ட  விலாசத்தில் வசித்து வருகிறேன்.  எனது அசல்  குறைதீர் மனு  சென்ற 30/08/2019 ம் தேதி, மான்புமிகு தமிழக  முதல்வர் சிறப்பு குறைதீர் முகாமில் ஏற்றுக் கொள்ளபட்டு கடந்த ஐந்து ஆண்டு காலமாக தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் சுற்றி சுற்றி வந்து  முறையான விசாரனை இல்லை. கடைசியாக,  பார்வையிள் கண்ட எனது குறைதீர் மனு சென்ற 21/8/2023 ம் தேதி தமிழக முதல்வர் முகவரி துறையிள் ஏற்றுக்கொள்ளபட்டு, தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி காவல் நிளையத்திற்கு விசாரனைக்கு அனுப்பபட்டு, வழக்கம் போல் எதிர் மனுதாரர்கள் ஆஜராகாத காரணத்...

நீதி Vs.தீர்வு.Justice Vs. Solution ..

அறம் பாடி அழித்தல்"  தீமையை.. " தனிமை உன்னை கொல்லும்.பென்னே போருக்கு வரச்சொல்  உன் அவனை.." "காசுக்கு நீதி பேசிய ஈனர்களே தெரித்து ஓடுங்கள் " நீதி Vs தீர்வு.(Justice Vs. Solution ) நீதி..நீதியை நிலை நிறுத்தும் தகுதி, உரிமை  இறைவனனுக்கு மட்டுமே   உண்டு. நீதியை தேடி அமைதியை தொலைத்தவன் என்ற அடிப்படையில்  தீர்வை தேடுகிறேன். எனது வழக்கு - 1, மற்றும் வழக்கு - 2  ஆகிய  இரண்டு வழக்கிலிருந்து விடுபட,  புலன்  விசாரனை செய்யும் அதிகாரிகள் , சட்டம் தெரிந்த அறிஞர்கள், பெரியோர்கள்  ஆகிய 10 நபர்களிடம் வழக்கின் முழு விபரத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் தக்க ஆதாரத்துடன் சமர்பித்து, தீர்வை கேட்டு வாங்கி, அட்டவனை படுத்தி, ஆய்வுக்குட்படுத்தி முடிவை அறிவிப்பது.      யார் அந்த 10 நபர்கள்  ? 1. அடிப்படை உறிமைகள் பாதுகாக்கும் சங்கம்.ஆண்டிபட்டி. 2. பாதிக்க பட்டோர் கலகம்.தேனி. 3.  பெரியகுளம் மக்காபள்ளிவாசல் ஜமாத் தலைவர். 4. திரு.கனேசன். வழகறிஞர்,  தேனி. 5.திரு.Er.சுப்புராஜ்,  போடி. 6.திரு.ஆரோசெல்வன்  போடி. 7. ...

அறம் பாடி அழித்தல் Vs. மக்கள் மன்றம் -- 1

அறம் பாடி அழித்தல் Vs.மக்கள் மன்றம்( 1) என்னை போன்ற ஒரு சாமானியன் ..சமூக விரோதிகளின் சதியாள்  பாதிக்கப்படும்போது  எப்படி தப்பி பிழைப்பது. ?  வாழ்வாதாரதத்தை எப்படி  காப்பாற்றுவது  ? ? மூண்று முறைகள் : 1. அரசு அதிகாரிகளிடம்  முறையிட்டு பேச்சு வார்த்தை மூலம் சமாதானமான முறையில் பிரச்னைகளை தீர்த்துகொள்வது. 2. நீதீ மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தீர்வு கானல். 3.  இவை இரண்டிலும் முயற்சிகள்  நடக்கிறது.  கால அளவை குறைக்க மூண்றாம் முறையை முயன்று பார்க்க ஆசை. 4. மூண்றாம் முறை என்பது என்ன? கடந்த காலங்களில் நடந்தேரிய நிகழ்வுகளை எழத்துரு மற்றும் வீடியோ வடிவில் வார்த்தெடுத்து மக்கள் மன்றத்தில் தீர்வுக்காக சமர்ப்பித்தல். 5.மூண்றாம் முறையை முயன்று பார்க்க காரணம்  என்ன? இது ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிக்கும் ஒரு பொது பிரச்சனை  சமூகப் பிரச்சினை என்பது ஒரு சமூகத்தில் உள்ள பலரைப் பாதிக்கும் ஒரு பிரச்சனையாகும். ஒரு சிறிய ஊழல் குழு போலியான ஆவனங்களை உற்பத்தி செய்து, சட்ட விதிகள் அனைத்தையும் புறக்கனித்து,ஏதும் அறியாத வறுமை கோட்டில்...

எனது ( சாபம்) பாட்டு.

எனது ( சாபம் ) பாட்டு. 1.)  தனிமை உன்னை கொல்லும்.பென்னே போருக்கு வரச்சொல்  உன் அவனை.. 2. ) காசுக்கு நீதி பேசிய ஈனர்களே தெரித்து ஓடுங்கள் ! விளக்கம் : இது ஒரு வாழ்த்து பாடல் இல்லை...உள்ளம் நொந்து நான் விடும் சாபம். தனிமை .. உன் உயிர் பிரியும் போது உன் ரத்த சொந்தம் உன் அருகில் எவரும் இறார். நீ ஒரு பென் என்பதால் நான் நிராயுதபாணியானேன். எனவே உன்னுல்  ஒளிந்திருக்கும் உன்  கணவனை வரச்சொல்.. மோதி பார்ப்போம்.அல்லது ஆட்டத்தை முடித்துக்கொள்வோம். Mohamed. 05/09/2023.

"அறம் பாடி அழித்தல் " தீமையை.

அறம் பாடி அழித்தல்"  தீமையை. விளக்கம். அறம் பாடுதல் என்பது தவறு செய்பவரை எச்சரித்தும் அவர் தவறுகளைத் திருத்திக்கொள்ளாதிருக்கும் போது பாதிக்கபட்டவர்  மனம் நொந்து போய் பாடும் சொற்கள் எதிரியை தீய்த்துவிடும் வல்லமை வாய்ந்தது .... இந்த விதி அறம் பாடுபவருக்கும் பொருந்தும்.  அறம் பாடுதல் என்றால் பாட்டுப் பாடித் தீமை அழித்தல் மட்டுமில்லை.  தீமைகளை ஏற்படுத்துவதும் உண்டு. சினிமா நடிகர் தங்கவேலு விளையாட்டிற்குக்கூட, "நீ நாசமாய்ப் போ!"  உருப்படமாட்டே!' என்ற சொற்கள் வரும் வசனங்களைப் பேசி நடிக்க மாட்டார். ஒருவரைப் பிடிக்கலைனாலும் அறம்பாடி அவர்களை அழிப்பதுண்டு. அறச் சொற்களைச் சொல்லுவதே கூடாது என்றே பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கேன். கலம்பகமும் அறம்பாடுதலில் ஒரு வகையே. பாட்டுடைத் தலைவன் யாரோ அவன் இறந்துவிடுவான் என்று சொல்லுவார்கள். என்றாலும் கலம்பகத்தின் பாடல் சுவைக்காகவும், அதன் மூலம் இனிய தமிழின் சுவைக்காகவும் நந்திவர்ம பல்லவன் நந்திக் கலம்பகம் பாடச் சொன்னான் (தண்டி அடிகள்???) என்றும் கலம்பகம் முழுதும் பாடி முடிக்கும்போது அவனும் உயிரிழந்தான் என்றும் படித்திருக்கிறேன். எந்த ...

Iind 100 Days Campaign. 30 Days Report.

Image
Iind 100 Days Campaign. 30 Days Report. ~  என்ன செயள்கள் செய்வதற்கு திட்டமிடபட்டது? ~  என்ன வேலை நடந்துள்ளது?  Report : Case - 1.   Mrs.ராஜி மேத்யூ Vs. முகம்மது, மரக்காமலை ராஜா மற்றும் R. பிரபாகரன். Case -  2. Mr Mrs .விவாகர்/ கற்பகம்.Vs.முகம்மது. மேற்கண்ட இரண்டு வழக்குகளும் ஒன்றுடன் ஒண்று இனைந்து முடிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ள பட்டுள்ளது.எப்படி முடிக்க பட்டுள்ளது என்பதுதான் இன்றைய கேள்வி.. இது கவண குறைவா?   அல்லது திட்டமிட்ட சதியா  ??? வழக்கு என் குறித்து "      "  என்ற வீடியோ டிரென்டிங் ஆகி ஏறத்தாள 4 லட்சம் பேரால்  பார்க்கபட்டது.  30 க்கும் மேற்பட்ட  வக்கீல்கள்  வழக்கு நடத்த முன் வந்தனர். யாரிடம் வழக்கை ஒப்படை செய்வது என்ற கேள்விக்கு இதுவரை பதில் கீடைக்கவில்லை.  2.  ரகசிய தோட்டம் வேலை துவங்கிவிட்டது. 

Case - 2.Mr. Dr. Vivakar & Mrs Karbagam. Vs. Me.( Haji.S.Mohammed)

Image

பிரச்சனைகளை தீர்க்க நான் யாரிடம் முறையிடுவது? ??

பிரச்சனைகளை தீர்க்க  நான் யாரிடம் முறையிடுவது? ?? காவல் துறை அதிகாரிகளுக்கு ஒரு நீதிபதியின் அறிவுரை : முடிந்த மட்டும் நீங்களே பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் ..எல்லா கேஸ்களையும் கோர்ட்டிற்கு கொண்டடுவரவேண்டாம். அதிகாரிகளை முறைபடி அனுகினால் கோர்ட் வாசலை மிதிக்காமலே  பிரசனைகளை முடிக்க முடியும். எல்லாவற்றையும் விட  சாட்சி காரன் காலில் விழுவதைவிட சண்டைகாரன் காலில் விழுவது மேல் என்பதை போல் நான் வழக்கில் சம்மந்தபட்ட நாண்கு நபர்களிடம் முறையிடுவது? ?? என முடிவொடுத்தேன்...

கணக்குகளை சரி செய்தல் ... ஏன்??? Garden Vs.Placebo Effect (3 )

கணக்குகளை சரி செய்தல் ... ஏன்??? உற்பத்தியாகியுள்ள பிச்சனைகளுக்கு மூலகாரணம் பண பரிமாற்றத்தில் ஏற்பட்ட  கருத்து மோதல்கள்தான்... கணக்குகளை சரி செய்தால் பிரச்சனைகளுக்கு முற்றுபுல்லி வைக்க முடியும்… வழக்கு - 1  ல் சம்பந்த பட்ட நபர்கள் Mrs. ராஜீ - 1,  பிரபாகரன்  - 2 , மரக்காமலை ராஜா - 3 ஆகிய மூண்று நபர்களும் பணம்தான் கேட்கின்றனர் . பணம் எங்கிருந்து வரும் ? வழக்கில் சம்பந்தபட்ட சொத்துக்கள் கைமாற வேண்டும். அதாவது விற்கபடவேண்டும். யார் விற்பது ? விற்பதிலுள்ள தடைகள் என்ன ?  ~  .பெரியகுளம் நிலம் ...மரக்காமலை ராஜா பெயரில் இருக்கிறது. அதன் அசல் ஆவனம் அரன்மனை புதூர் சமயனிடம் அடமானம் வவைத்துள்ளார்  மரக்கா மலை. அரன்மனை புதூர் சமயன் மீது  மரக்கா மலை ராஜா ஒரு கந்துவட்டி கிரிமினல் கேஸ் பதிவு செய்து சமயன் நிபந்தனை ஜாமீனில் காவல் நிளையத்தில் கையப்பம் இட்டுகொண்டிருக்கிறார். ~ பிரபாகரன் ரூ.12,50,000/- கேட்டு ஒரு சிவில் வழக்கு தொடர்ந்து வழக்கு  என்.120/2021 விசாரனை நடக்கிறது.    வழக்கு - 2 . தேனி வீடுகளின் வில்லங்கம் Dr. விவாகரால் தீர்க்கபடவேண்டும் ...It ...

Secret Garden Vs.Placebo Effect.

Secret Garden Vs. Placebo effect  Visit : activismforfastjustice.blogspot.com.   போடி மெட்டை சேர்ந்த Mrs. ராஜீ மேத்யூ  ( வழக்கு -1), தேனி குருகார்டன் புரமோட்டர் Dr. விவாகர்( வழக்கு  - 2).ஆகிய எனது  இரண்டு வழக்குகளும்  தீர்க்கப்பட்டு விட்டது. எப்படி? பிலாஸ்போ எபெக்ட் மூலம் ( Placebo Effect ). பிலாஸ்போ எபெக்ட்  ( Placebo Effect ) என்றாள் என்ன?  எந்த விசயம் நடந்தால் இந்த ஆத்மா ஆனந்தமாக இருக்குமோ  அது நடந்து விட்டது என்று என்னை  நானே  நம்பவைக்கும் ஓர் மனோதத்துவ ஆராய்ச்சி அல்லது போர். அந்த செயல்  வெற்றிகரமாக ஆரம்பம் ஆகி   பல்வேறு நிலைகளை கடந்து முழுமை அடைவதற்கான அடிதளத்தை அமைத்து பொருமையாக காத்திருத்தல் .  பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect ). மருத்துவ துறையில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒர் மனோதத்துவ வழிமுறை. பிலாஸ்போ எபெக்ட் ( Placebo Effect )மூலம் எனது வழக்குகள்  எப்படி தீர்க்கப்படும். ? ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ... 74 வாய்தாக்கள்..  குறிப்பாக காவல் துறை அதிகாரிகள் முன் ஆஜராகி, நீதிமன்ற படிகளை மிதிக்க...

CASE - 1. Mrs. Rajee Mathu

நானே வக்கீல் ..நாங்களே நீதிபதி  வழக்கு : 1  2012  ல் போடி மெட்டில் ராகுல் தம்பியருக்கு  ஒரு விடுமுறை இல்லம்  கட்டியதில் எற்பட்ட வழக்கு. அரசியல் சாசனம் வழங்கிய வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் நீதிமன்றங்கள் ( அரசு அதிகாரிகள் )  தீர்ப்பு வழங்க வேண்டும். வரம்புகளைத் தாண்டி வழங்கப்படும் தீர்ப்புகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு உண்டு.  ( யாரோ எழுதியது ) Key Players. வழக்கில் சம்பந்த பட்ட நபர்கள்  1  Rajee Mathu Vs.Mohammed.  2.  R  Marakamalai Raja 3. K. Prabakaran. 4.Police offers  ~ Advocate Karunanithi ~  AroSelvan ~  Solaiappan. ~ Er. Subburaj. ~ Mr.Benjamin.  Stage - 1 போடி மெட்டில் ராகுல் தம்பதியர்க்கு 2011 ல்  ஒரு விடுமுறை இல்லம் கட்டிடதில் 65% வேலை முடிந்த நிலையில் நான்  வழுகட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.  18 மாதங்களில் 8 தவனையிள் ரூ.31 லட்சங்கள் வங்கி பரிவர்த்தனை மூலம் பெற்றிருந்தேன். கணக்குகளை சரிபார்த்து சில கட்டைபஞ்சாயத்து ஆட்களின் துணையுடன்  பெரியகுளத்தில் எனக்கு சொந்தமான,எனக்கு ம...