Posts

Showing posts from October, 2024

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது?

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது? "சட்டத்தின் பிடியில் என்னை சிக்க வைத்து  எனது செயல்பாடுகளை முடக்குவது" என்று எதிர்த்தரப்பினர் விரித்து வைத்திருக்கும் சதி வலையிள்  நான் சிக்கி விடக்கூடாது.   தெரிந்தோ தெரியாமலோ சட்டத்திற்கு எதிராக  நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த  காரியத்தையும்  செய்து விடக்கூடாது. இந்திய சட்டத்தை பற்றி குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டம் பற்றி எனக்கு முழுமையாக தெரியாது.    சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம்  உள்ள அரசு அதிகாரிகளின் முன் சரணடைந்துள்ளேன். எந்தவிதமான ஒலிவு மறைவும் இல்லாமல் எனது செயல்பாடுகளை சமூக வலைத்தளங்கள் மூலம்  பகிரங்கப்படுத்துவது. அவர்கள் நான் சட்டத்திற்கு புறம்பாக எந்த காரியத்தையும் செய்யாமல் என்னை வழி நடத்துவார்கள் என்று நம்புகிறேன். கொடைக்கானல் வட்டாட்சியர் அவர்கள் என்னுடைய பிரச்சனையை " இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது  எனவே காவல்துறையின் உதவியை  நாடி பரிகாரம் தேடிக் கொள்ளவும்" என தபாலில் கூறியுள்ளார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் கடமை யாருக்கு இருக்கிறது? சரி...

நான் எந்தளவிற்க்கு பாதுகாப்பாக இருக்கிறேன்? How Safe I am?

அறம் பாடி அழித்தல் .. "தீமையை"  இன்றைய சிந்தனை தேதி:9/10/ 2024  தலைப்பு : How Safe I am ?.Culturally Socially, Economically? கலாச்சார ரீதியாக சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக நான் எந்த அளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறேன்?  கலாச்சார ரீதியாக யோசித்தாள், இறை வேதமாகிய குர்ஆனும் எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வியலும் எனக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம். ஆனால் நான் பிறந்து வளர்ந்த சூழல்  பொக்கிஷத்தை முழுமையாக கடைப்பிடிக்க முடியாத காரணத்தால்   நான் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக  பாதுகாப்பாக இல்லை.   கீழே கண்ட தபால் இதை தெளிவாகும். மரியாதைக்குரிய பெரியகுளம் மக்கா பள்ளி தலைமை இமாமும் ஜமாத் தலைவருமான ஹஜரத் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்)  ஹாஜி. எஸ் முகமம்து ஆகிய நான் தங்கள் மஹல்லாவில் குடியிருந்து கொண்டு தாங்கள் பொறுப்பில் இருக்கும் பள்ளிவாசலுக்கு தலைக்கட்டு  வரி செலுத்தும் ஒரு குடும்பஸ்தனாவேன் . எனவே  எனக்கு சிலரால்  அச்சுறுத்தல் ஏற்படும் பொழுது, தங்களுடைய மேலான  கவனத்திற்கு கொண்ட...

அறம் பாடி அழித்தல் .. "தீமையை" (Content)

அறம் பாடி அழித்தல் .. "தீமையை" (Content)  முதல் கட்டம்  - அரசு அதிகாரிகள் : என்னைப் போன்ற ஒரு மூத்த குடிமகன் மற்றவர்களின் தீய செயள்களால்  வஞ்சிக்கப்பட்டு, கஷ்ட நஷ்டத்தை அடையும் பொழுது, நிவாரணம் அல்லது நீதி கேட்டு முதல் கட்டமாக அரசு அதிகாரிகளையே அணுக வேண்டியது உலக நியதி. இதை யாரும் மறுக்க முடியாது . கடந்த ஐந்து ஆண்டு காலமாக எனது பிரச்சினைகளுக்கு  தீர்வு காண நூற்றுக்கும் மேற்பட்ட மணுக்கள் மூலமாகவும் நேரிலும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை அணுகியதில் முடிவு "மன உளைச்சலும் விரக்தியும்" தான் மிச்சம். இரண்டாம் கட்டம்  - நீதிமன்றம் : "பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட்டால்,  நீதித்துறையை அனுக வேண்டிய நிர்பந்தம், அதிக செலவு ,தாமதம் முதலியன தேவையில்லை விரும்பத்தக்கதும் இல்லை." The pressure of the judicial process,  expensive and dilatory,  is neither necessary nor desirable if responsible bodies are  responsive to duties.Quoted  by justice Elope Dharmarao and K.K.Sasidharan J - 2011; inparagragraph 22 of order of W. A.No.1353 of 2...