Posts

Showing posts from August, 2025

Experiment - 3 . Sun Shine Street Estate Vs. Police Department

Experiment -3   Note: 30/08/2025 ஆம் தேதி வீரபாண்டி காவல் நிலையத்தில் கீழே கண்ட சமர்ப்பித்தேன். காவல் நிலைய அதிகாரிகள் எனது மனுவை வாங்க மறுத்ததால் கீழே கண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியாமல் போனது. பொதுவெளியில் விவாதம் https://activismforfastjustice.blogspot.com /         ( பதிவு தபால் ) விடுநர்: ஹாஜி. S. முஹம்மது, S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம். l தேனி மாவட்டம்.   . 9345562420 பெறுநர் : 1 திரு. சார்பு ஆய்வாளர் அவர்கள்,   வீரபாண்டி காவல் நிலையம் வீரபாண்டி  தேனி,   2.  திருமதி   பேரூராட்சி தலைவர் அவர்கள்  வீரபாண்டி பேரூராட்சி .வீரபாண்டி. ஐயா , 74 வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன் .   இணைப்பு 1. ல் கண்ட பதிவு தபாலை, சென்ற 18 8 2025 ஆம் தேதி சத்திரப்பட்டி குரு கார்டனில் குடியிருந்து வரும் திரு. பொம்மையன் மற்றும் திரு. கணேஷ் பாண்டி ஆகிய இருவருக்கும்   அனுப்பி இருந்தேன். மேற்படி தபாலை பொம்மையன் மற்றும் கணேஷ் ப...

Experiment - 3 .SUN SHAIN ESTATE CASE.

ப ொதுவெளியில் விவாதம் https://activismforfastjustice.blogspot.com/                 ( பதிவு தபால் )   விடுநர்: ஹாஜி. S. முஹம்மது, S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம்.   9345562420   பெறுநர் : 1. திரு.பொம்மையன் S/O. சின்னராஜ்,   குரு கார்டன் சத்திரப்பட்டி ரோடு வீரபாண்டி அஞ்சல் தேனி    கைபேசி: 8825 46 38 10   2. திரு எம்.கணேஷ் பாண்டி S/O. முத்தையா     சத்திரப்பட்டி ரோடு,   தேனி   கைபேசி 97 89 26 67 89   அன்புடையோர் வணக்கம், இந்த தபாலை எழுத தொடங்கிய போது என்னுடைய மனதில் எழுந்த   நான்கு   கேள்விகளும் பதிலும்.   1.  தேனி சன் சைன் உரிமையாளர்கள் விவாகர்/ கற்பகம்   தம்பதியர்களுக்கும் எனக்கும் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் வழக்கில்,   தங்கள் இருவருக்கும் உள்ள சம்பந்தம் என்ன?   ~.  தேனி, சத்திரப்பட்டி ரோடு, குரு கார்டன்   லே ...

Experiment -2.Poombarai Road Issue.

பொதுவெளியில் விவாதம்        https://activismforfastjustice.blogspot.com/                                 ( பதிவு தபால் )   விடுநர் : ஹாஜி. S. முஹம்மது, S/O. சேக் முஹம்மது   பங்களாபட்டி ரோடு   வடகரை. பெரியகுளம்.  தேனி மாவட்டம்.  9345562420   பெறுநர் : திரு. L. தங்கராஜ் அவர்கள்.   S/O. லட்சுமணன் சேர்வை Ex. ஊராட்சித் தலைவர்,   பூம்பாறை கிராமம்,   கொடைக்கானல்.   கைபேசி: 8098337793   ஐயா, பூம்பாறை கிராமம் சர்வே எண் 331/1 C, ( 330/5 ) எனக்கு சொந்தமான இடத்தில்,   தாங்களும் தங்களை சார்ந்தவர்களும்     என்னுடைய அனுமதி இல்லாமல் ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்துவதும், என்னுடைய இடத்தில் இருக்கும் மின்சார கம்பத்தில் ( சிசிடிவி ) கேமராவை பொருத்தி என்னுடைய நடவடிக்கைகளை கண்காணிப்பதும்     சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.         ...

Experiment - 1 . பொதுவெளியில் விவாதம்.

உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் மனு. ( பதிவு தபால்/ நேரிலும் சமர்ப்பிக்கப்படுகிறது) விடுநர்: ஹாஜி.S.முஹம்மது, S/O. சேக் முஹம்மது பங்களாபட்டி ரோடு வடகரை. பெரியகுளம். தேனி மாவட்டம். 9345562420 பெறுநர் : 1. திரு வட்டாச்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம் கொடைக்கானல். 2. திரு காவல் ஆய்வாளர் அவர்கள், காவல் நிலையம் கொடைக்கானல் ஐயா . பொருள்: "பொதுவெளியில்விவாதம்" https://activismforfastjustice.blogspot.com/ என்ற நிகழ்வை கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலக எல்லைக்குள் நடத்துவதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி பணிந்து சமர்ப்பிக்கும் மனு. கொடைக்கானல் தாலுகா பூம்பாறை கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட 74. வயது மூத்த குடியான நான் மேலே கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். பூம்பாறை கிராமம், மகாலட்சுமி கோயிலுக்கு எதிர் புறம்  சர்வே எண் 980/2, 980/4, மற்றும் 976 , ல் 6.20 ஏக்கர் நிலம் சம்பந்தமாக சென்னையைச் சேர்ந்த விஜிபி கம்பெனிக்கும் எனக்கும் ஒரு வழக்கு நடந்து வருகிறது. மேற்படி பட்டா நிலத்தின் அருகில் சர்வே எண் 980/1 ல் சுமார் 1.8 ஏக்கர் தீர்வை ஏற்பட்ட தரிசு ( பட்டா இல்லாத) நில...

பொதுவெளியில் விவாதம்

பொதுவெளியில் விவாதம்  https://activismforfastjustice.blogspot.com/ introduction .   ( Visit Youtube video ) நோக்கம் :  கடந்த 15 ஆண்டுகளாக அசையா சொத்துக்களை வாங்குதல் மற்றும்  விற்றலில் ஏற்பட்ட பொருளாதாரம் சார்ந்த   கருத்து வேறுபாடு காரணமாக உற்பத்தியாகிய பிரச்சனைகள் வழக்காக உருப்பெற்றுள்ளன.  ~ அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பித்த  குறைத்தீர் மனுக்கள்  நான் எதிர்பார்த்த தீர்வு கிடைக்கவில்லை.  எனது வயது  முதிர்வு காரணமாக நீதிமன்றத்தை அணுக முடியாத ஒரு சூழல் . பொறுப்பில் இருக்கும் ஒரு சில அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்யவில்லை,  என்பது எனது ஆழமான நம்பிக்கை. எனது பிரச்சனைக்கு சமாதான தீர்வு கிடைக்கும் என்ற  நட்பாசையில் அரசு அதிகாரிகள்  முன்பாக. அரசு அலுவலக வளாகத்தில் “பொதுவெளியில் விவாதம்”  என்ற  “சொற்போர்” வழிமுறையை  அமல்படுத்துகிறேன். எனது முயற்சி  இந்திய அரசியல் சாசனம் அது சார்ந்த சட்டங்களுக்கு முரணானது அல்ல. விவாதத்தின் ஐந்து அம்சங்களும் அடிப்படை  சந்தேகங்களும் 1.  அரசு அதிகாரிகள் முன்ன...