Posts

Showing posts from February, 2019

மக்கள் நீதி மன்றம்.....

Image
மக்கள் நீதி மன்றம்..... Dr.விவாகர்/கற்பகம் தம்பதிகள் வழக்கம்பேல் நண்பரகள் படை சூழ குரு கார்டன் விஜயம். பேச்சு, நடவடிக்கை, எண்ண ஓட்டங்கள்  நல்ல திசையில் மாறிய அறிகுறியே தென்படவில்லை. தங்கள் பசப்பு வார்த்தைகளை ..உள்நோக்கத்தை நம்பவைத்து ஏமாற்றுவதை நாங்கள் எதிர்க்கிறோம்.  அனுமதிக்க முடியாது. இருப்பினும் கடைசி வாய்ப்பு. ... மக்கள் நீதி மன்றம்.....

Dr.விவாகர்/கற்பகம் தம்பதி எங்கள் எதிரிகளா?

Image
Dr.விவாகர்/கற்பகம் தம்பதி எங்கள் எதிரிகளா?

Dr.விவாகரின் மோசடிகள் மற்றும் தீர்வு.

Image
Dr.விவாகரின் மோசடிகள் மற்றும் தீர்வு. 1. ஒரே இடத்திற்க்கு மூன்று  விதமான லே அவுட் போட்டு மூன்று விதத்தில் மோசடி. வீடியோவில் தெளிவான விபரம் . 2. அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி. 3.அரசு டென்டர்கள் வாங்கி தருவதாக மோசடி. தீர்வு: ஓர் அனியிள் திறல்வது. சமுக வலைதளங்கள், பத்திரிகை துறையின் துணை  கொண்டு நீதியை அடைவோன்.

தீர்வு [ வழக்கு - 1]

Image
தீர்வு. நான் ஒரு எழுத்தாளன். படைப்பாளி. எனது ஆயுதம் பேனா.   புதிய விசயத்தை படைப்பேன். எனக்கும் Dr. விவாகருக்கும் நடக்கும் அறப் போரில் அரசிடம் எனது புகார் மனுவை  பதிவு செய்யமாட்டேன்.   காரணம்  ? 68 வயதை தொட்ட எனக்கு எனது எஞ்சிய வாழும் காலத்தில் நீதி கிடைப்பது அரிது. எனவே புதியதை படைப்பேன்  ? சமுக வலைதளங்களை  கருவியாக கொண்டு நீதியை அடைவோன்.

அழைப்பு:[வழக்கு - 1]

Image
அழைப்பு: Dr.விவாகர் (Doctorate in Bank Robbery) க்கும் எனக்கும் நடக்கும் வழக்கில் நேரடி தொடர்புள்ள கீழ்கண்ட மூன்று குழுக்கலுக்கும் எனது பனிவான வேண்டுகோள் யாதெனில், என்னை போன்று தாங்களும் பாதிகக்கபட்டிறுப்பதால் வழக்கினுல் வரவேண்டி  அழைப்பு.. 1 அரசு சார்ந்த நிதி நிறுவனங்கள். ~ Allahabad Bank ~ Panjab National Bank ~ LIC of India. 2.போடி ஜெயலட்சுமி பைனான்ஸ்.    ~    குமரேசன்     ~   V..ராஜா. 3.  என்னை போன்று வீடு வாங்கி ஏமாந்தோர். 1 பட்டுக்கோட்டை செந்தில் குமார் (C3) 2. ராஜ் குமார்  தேனி. (C4) கமிட்டி: 1. வாசுமலை MA BL.( Retd. DSP) மதுரை. 2. ராஜா முகம்மது MA BL. தேனி. 3. அமானுல்லா ஜபர்.பெரியகுளம் ஜமாத்.

Dr. விவாகரிடம் கோரிக்கை மனு.(வழங்கு - 1)

Image
Dr. விவாகரிடம் கோரிக்கை மனு.(வழங்கு - 1) ~ சென்ற 3/2/19 அன்று Finance செல்வம் முண்ணிலையில் Dr.விவாகர் (Doctorate in Bank  Robbery) என்னிடம் வைத்த கோரிக்கை ....? ~ என் மேல் வழக்கு தொடுத்துள்ள அனைவ ரின் பிரச்சனைகளையும் என்னால் தீர்க்க முடியும். அமைதி பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்வோம். அதற்கு நான் குரு கார்டனில் உட்காரவேண்டும். ஒத்துழைப்பு கொடுங்கள் என கேட்டீர்கள். ~ முதல்  கட்டமாக, எனது வழக்கை தங்களாள் அமைக்கபட்ட கமிட்டியின் முன் பகிரங்கமாக பேசி தீர்ப்போம் . கமிட்டி: 1. வாசுமலை MA BL.( Retd. DSP) மதுரை. 2. ராஜா முகம்மது MA BL. தேனி. 3. அமானுல்லா ஜபர்.பெரியகுளம் ஜமாத்.

இறைவனின் சோதனை [வழக்கு -1 ]

Image
இறைவனின் சோதனை . நமது கதையின் கதாநாயகன்  Dr. விவாரகர்க்கும் (Doctorate in Bank Robbery) எனக்கும் உள்ள வியாபார தொடர்பு மற்றும் அவர் என்னிடம் நேற்றைய சந்திப்பின் போது வைத்த  கோரிக்கை யும் . வியாபார தொடர்பு: கொடைக்காலில் எனக்கு சொந்தமான 4.95 ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழல் 20%ம் ரொக்கமும், 80% மதிப்பிற்க்கு பகரமாக குரு கார்டனில் 2 வீடுகளும் பரிமாறிக்கொண்டோம். அந்த பரிமாற்றத்தில் எற்பட்ட வடுக்கல் ஏராலம். கடந்த 18/1/2019 அன்று மேற்கன்ட 2 வீட்டிலும் 32 லட்சம்  கடன் வாங்கி கட்டாத காரணத்தால் அழகாபாத் வங்கி நோட்டீஸ்  ஒட்டிய சூழலில் நாங்கள் இருவர்றும் சந்தித்த போது ~  இரண்டு  மாதத்தில் அனைத்து பிரச்சனைகளையும் தன்னால் சரி செய்து விட முடியும் என்றும் பாதிக்கபட்ட அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து  பேசிபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் கூறினார். இறைவா  ரசியத்தை நீயே நண்கு அறிவாய்.