நான் ஏமாந்த கதை.(வழக்கு - 1.)


நான் ஏமாந்த கதை.
(வழக்கு - 1.)


~ ஒருவன் ஒரு சொத்தை விலைக்கு வாங்க முடிவு செய்தாள் குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு  வில்லங்கம் பார்ப்பது  வாடிக்கை.

~ நானும் பார்த்தேன் வில்லங்கம் 30 ஆன்டுகளுக்கு  மனை என் C1, C2 களுக்கு மட்டும்.

~  சர்வே என் 1585/2A முழு விஸ்திரனத்திற்கும் வில்லங்கம்  பார்த்திருந்தாள்  நமது கதாநாயகன் Dr. விவாகர் செய்திருந்த அயோக்கியதனம் வெளியாகியிருக்கும்.

~ கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.இன்றுதான் முழு விஸ்திரனத்திற்கான வில்லங்கம் பார்தது ஆதார பூர்வமான அறிக்கை தயாராகிறது. இறைவனின் துணையாள்  நீதி  வெல்லும்.




Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்