தீர்வு [ வழக்கு - 1]
தீர்வு.
நான் ஒரு எழுத்தாளன். படைப்பாளி.எனது ஆயுதம் பேனா. புதிய விசயத்தை படைப்பேன்.
எனக்கும் Dr. விவாகருக்கும் நடக்கும் அறப்
நீதியை தேடும் எனது பயணத்தின் கடைசி அத்தியாயம். ~ வழக்கின் சாரம். நான் செய்த தவறு, அதனால் எதிர் தரப்பினர்கேற்பட்ட பாதிப்பு, அவர்களின் எதிர் வினை,பிரச்சனையை தீர்க்க எனது வழிமுறை இவையனைத்தையும் வார்த்தெடுத்து பலரின் கருத்துக்களை பெற்று அட்டவனைபடுத்தி ஆய்வு செய்து முடிவை பிரசுரப்பது. மேலும் எனது சந்ததியர்க்கு படம் பிடித்து காட்டுதல்
Comments
Post a Comment