இறைவனின் சோதனை [வழக்கு -1 ]
இறைவனின் சோதனை.
நமது கதையின் கதாநாயகன் Dr. விவாரகர்க்கும் (Doctorate in Bank Robbery) எனக்கும் உள்ள வியாபார தொடர்பு மற்றும் அவர் என்னிடம் நேற்றைய சந்திப்பின் போது வைத்த
கோரிக்கை யும்.
வியாபார தொடர்பு:
கொடைக்காலில் எனக்கு சொந்தமான 4.95
ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழல் 20%ம் ரொக்கமும், 80% மதிப்பிற்க்கு பகரமாக குரு கார்டனில் 2 வீடுகளும் பரிமாறிக்கொண்டோம். அந்த பரிமாற்றத்தில் எற்பட்ட வடுக்கல் ஏராலம்.
கடந்த 18/1/2019 அன்று மேற்கன்ட 2 வீட்டிலும் 32 லட்சம் கடன் வாங்கி கட்டாத
காரணத்தால் அழகாபாத் வங்கி நோட்டீஸ்
ஒட்டிய சூழலில் நாங்கள் இருவர்றும் சந்தித்த போது
காரணத்தால் அழகாபாத் வங்கி நோட்டீஸ்
ஒட்டிய சூழலில் நாங்கள் இருவர்றும் சந்தித்த போது
~ இரண்டு மாதத்தில் அனைத்து பிரச்சனைகளையும் தன்னால் சரி செய்து
விட முடியும் என்றும் பாதிக்கபட்ட அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து பேசிபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் கூறினார்.
இறைவா ரசியத்தை நீயே நண்கு அறிவாய்.
Comments
Post a Comment