இறைவனின் சோதனை [வழக்கு -1 ]

இறைவனின் சோதனை.

நமது கதையின் கதாநாயகன்  Dr. விவாரகர்க்கும் (Doctorate in Bank Robbery) எனக்கும் உள்ள வியாபார தொடர்பு மற்றும் அவர் என்னிடம் நேற்றைய சந்திப்பின் போது வைத்த
 கோரிக்கை யும்.
வியாபார தொடர்பு:
கொடைக்காலில் எனக்கு சொந்தமான 4.95
ஏக்கர் நிலத்தை விற்க வேண்டிய சூழல் 20%ம் ரொக்கமும், 80% மதிப்பிற்க்கு பகரமாக குரு கார்டனில் 2 வீடுகளும் பரிமாறிக்கொண்டோம். அந்த பரிமாற்றத்தில் எற்பட்ட வடுக்கல் ஏராலம்.
கடந்த 18/1/2019 அன்று மேற்கன்ட 2 வீட்டிலும் 32 லட்சம்  கடன் வாங்கி கட்டாத
காரணத்தால் அழகாபாத் வங்கி நோட்டீஸ் 
ஒட்டிய சூழலில் நாங்கள் இருவர்றும் சந்தித்த போது

~  இரண்டு  மாதத்தில் அனைத்து பிரச்சனைகளையும் தன்னால் சரி செய்து
விட முடியும் என்றும் பாதிக்கபட்ட அனைவரும் ஒரு இடத்தில் சந்தித்து  பேசிபிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்றும் கூறினார்.



இறைவா  ரசியத்தை நீயே நண்கு அறிவாய்.

Comments

Popular posts from this blog

பெரியகுளம் வட்டாட்சியர், நில அளவையர், கிராம நிர்வாக அதிகாரி ஆக மூன்று மீது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக.

இடித்துறைப்பூர் சட்டம் என்றால் என்ன?

பொதுவெளியில் விவாதம்