பிரச்சனைகளை தீர்க்க நான் யாரிடம் முறையிடுவது? ??
பிரச்சனைகளை தீர்க்க நான் யாரிடம் முறையிடுவது? ??
காவல் துறை அதிகாரிகளுக்கு ஒரு நீதிபதியின் அறிவுரை : முடிந்த மட்டும் நீங்களே பிரச்சனைகளை தீர்த்து வையுங்கள் ..எல்லா கேஸ்களையும் கோர்ட்டிற்கு கொண்டடுவரவேண்டாம்.
அதிகாரிகளை முறைபடி அனுகினால் கோர்ட் வாசலை மிதிக்காமலே பிரசனைகளை முடிக்க முடியும்.
எல்லாவற்றையும் விட சாட்சி காரன் காலில் விழுவதைவிட சண்டைகாரன் காலில் விழுவது மேல் என்பதை போல் நான் வழக்கில் சம்மந்தபட்ட நாண்கு நபர்களிடம் முறையிடுவது? ?? என முடிவொடுத்தேன்...
Comments
Post a Comment