எனது ( சாபம்) பாட்டு.
எனது ( சாபம் ) பாட்டு.
1.) தனிமை உன்னை கொல்லும்.பென்னே
போருக்கு வரச்சொல் உன் அவனை..
2. ) காசுக்கு நீதி பேசிய ஈனர்களே தெரித்து ஓடுங்கள் !
விளக்கம்:
இது ஒரு வாழ்த்து பாடல் இல்லை...உள்ளம் நொந்து நான் விடும் சாபம்.
தனிமை .. உன் உயிர் பிரியும் போது உன் ரத்த சொந்தம் உன் அருகில் எவரும் இறார்.
நீ ஒரு பென் என்பதால் நான் நிராயுதபாணியானேன்.
எனவே உன்னுல் ஒளிந்திருக்கும் உன் கணவனை வரச்சொல்.. மோதி பார்ப்போம்.அல்லது ஆட்டத்தை முடித்துக்கொள்வோம்.
Mohamed. 05/09/2023.
Comments
Post a Comment